Browsing Tag

விமல்

68 சேனல்களுக்கு சொந்தக்காரர் வெளியிடும் மலேசிய தமிழ்ப்படம்…!

மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் தான் அஸ்ட்ரோ. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 68 டிவி சேனல்களை சொந்தமாக வைத்திருக்கிறது என்றால் நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா..? இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான அஸ்ட்ரோ ஷா நிறுவனம் சினிமா…

நேற்று இன்று – விமர்சனம்

சுட்டுக்கொள்ளப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது.  சந்தனக்கடத்த்ல் மன்னனான வீராவை அதிரடிப்படையினர் என்கௌண்டரில் சுட்டுக்கொல்கின்றனர். ஆனால் அதோடு ஆபரேஷன் முடியவில்லை என்றும் வீராவை தேடப்போய் பின்னர்…

மஞ்சப்பை – விமர்சனம்

உறவுகளை தொலைத்துவிட்டு இயந்திர வாழ்க்கை வாழும் நகரத்து மனிதர்களுக்கு தாங்கள் தொலைத்தது என்ன என்பதை சாட்டையடியாய் விளக்கியிருக்கும் படம் தான் மஞ்சப்பை’. அமெரிக்கா செல்லவேண்டும் என்கிற கனவுடன் சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக…

‘குஞ்சு நைனா’ விமல்.. ‘தொந்திப்படவா’ ராஜ்கிரண் – மஞ்சப்பை கலாட்டா..!

திருப்பதி பிரதர்ஸும் இயக்குனர் சற்குணமும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் மஞ்சப்பை. சற்குணத்துக்கு இது முதல் தயாரிப்பு.. படத்தை இயக்கியுள்ளார் சற்குணத்தின் அசிஸ்டெண்ட் ராகவன்.. விமல் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, விமலின் தாத்தாவாக,…

மீண்டும் ஆண் குழந்தை – இரண்டாம் முறையாக தந்தை ஆனார் விமல்

திரையுலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தனது சொந்தத் திறமை மூலமாக ஹீரோவாக முன்னேறியவர் நடிகர் விமல். இதனாலேயே அவரது காதல் திருமணம் கூட பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தான் நடைபெற்றது. இவரது காதல் மனைவியின் பெயர் பிரியதர்ஷினி. கடந்த 2011ல் ரஜினி…

தேசிங்கு ராஜாவுக்கு வரவேற்பு – கூடுதலாக தினசரி 35 காட்சிகள்

எழில் இயக்கத்தில் விமல், பிந்துமாதவி நடித்துள்ள தேசிங்குராஜா கடந்தவாரம் வெளியானது. இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் பகையும் அங்கே ஏற்படும் காதலும்தான் கதைக்களம். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள…

மஞ்சப்பையில் தாத்தா பேரனாக ராஜ்கிரண் – விமல்

கார்த்திக் நடித்த வருஷம் 16 படத்தை ஞாபகமிருக்கிறதா..? அற்புதமான கிராமத்து பின்னணியில் ஒரு தாத்தாவும் பேரனுக்குமான அன்பை, அதன் ஊடாக ஒரு மெல்லிய காதலை வெகு அழகாக படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள். அதேபோல தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தை…

தேசிங்குராஜா – விமர்சனம்

இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் பகையும் அங்கே ஏற்படும் காதலும்தான் கதைக்களம். விமலின் தந்தையை பிந்துமாதவியின் அப்பா கொல்கிறார். பதிலுக்கு அவரது மகனை விமலின் தாத்தா கொல்கிறார். ரெண்டு பக்கமும் சரியாப்போச்சு என்று அத்துடன் நிறுத்தாமல்…