Browsing Tag

சுந்தர்.சி

பொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்…!

  இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சீசன் என்றால்  விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் ஆகியோர்களில், எவரேனும் இருவராவது ஒரே நேரத்தில் போலீஸ் கேரக்டர்களில் புகுந்து ஆளுக்கு ஒரு பக்கம் ரவுடிகளையும் தீவிரவாதிகளையும்…

பொங்கல் ஜல்லிக்கட்டில் இடம்பிடித்தான் ‘கொம்பன்’..!

  இந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட 90களில் பொங்கல் பண்டிகைகளில் வெளியாகுமே அதே மாதிரி இந்தமுறை பல படங்கள், அதிலும் பெரிய படங்கள் இறங்குகின்றன. நீண்ட நாட்களாக ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கும்…

விஜய்சேதுபதியுடன் இணைந்தார் ரேடியோ பாலாஜி..!

  தனது லொட லொட நான்ஸ்டாப் பேச்சால் எப்.எம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரேடியோ பாலாஜி. சுந்தர்.சியின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் தனது வெள்ளித்திரை அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியவர், இப்போது ‘நானும் ரவுடிதான்’…

‘ஆம்பள’ படத்தில் பொம்பள போலீஸ் அட்டகாசம்..!

      சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது ‘ஆம்பள’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் விஷால். ‘மதகஜராஜா’ படத்தின் மூலம் இருவரும் பட்ட மனக்காயங்களுக்கு இந்த ‘ஆம்பள’ மூலம் நிச்சயம் ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.. விஷாலுக்கு ஜோடியாக…

தொடருது கூட்டணி – சர்ப்ரைஸ் சந்தானம்..!

கவுண்டமணியாக இருக்கட்டும்.. அல்லது வடிவேலுவாக இருக்கட்டும்.. அவ்வளவு ஏன் இப்போதைய சந்தானமாக கூட இருக்கட்டும். இவர்களது நகைச்சுவை நடிப்பபை வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்துவதில் இயக்குனர் சுந்தர்.சியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை..…

3௦ குழந்தைகளுடன் ஹன்ஷிகாவின் தீபாவளி…!

நடிகைகளில் நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி, ஒரு குழந்தையை அவர் தத்து எடுக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது 3௦ குழந்தைகள் வரை தத்து…

சுந்தர்.சி படத்திற்கு இசையமைக்கும் ஆதி..!

ஹரி இயக்கத்தில் தற்போது ‘பூஜை’ படத்தில் நடித்துள்ள விஷால், இந்தப்படத்தை தீபாவளி ட்ரீட்டாக தர கடுமையாக உழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே…

அரண்மனை – விமர்சனம்

அரண்மனை வாரிசுகளான வினய், சித்ரா லட்சுமணன், மனோபாலா, நிதின் சத்யா உட்பட சொந்த பந்தங்கள் அரண்மனையை விற்பதற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாள் இரவும் திகிலுடனேயே நகர்கின்றன. லட்சுமிராய், ஆண்ட்ரியா இருவரின் கண்களில் அந்த வீட்டில்…

தேனாண்டாள் உதவியுடன் ‘அரண்மனை’ கதவை திறக்கிறார் உதயநிதி..!

  செப்டம்பர்-19ஆம் தேதி சுந்தர்.சியின் ‘அரண்மனை’ வாசல் திறக்கப்பட இருக்கிறது. அரண்மனை வாசலை பார்த்தவாறு நமக்கு முதுகை காட்டியபடி அமர்ந்திருப்பது ஹன்சிகாவா, ஆன்ட்ரியாவா, லட்சுமிராயா என்கிற சஸ்பென்ஸுக்கான விடை இன்னும் நான்கு நாட்களில்…

அரண்மனை’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்..!

நான்ஸ்டாப் காமெடி படங்களின் குத்தகைதாரரான சுந்தர்.சி தனது ரூட்டிலிருந்து முதன்முறையாக விலகி திகில் காட்டுக்குள் நுழைந்திருக்கிறார். தானே கதாநாயகனாகவும் நடிக்கிறார். கூடவே இன்னொரு நாயகனாக வினய் நடித்திருக்கிறார். தவிர ஹன்சிகா,…