கூவத்தை உரமாக மாற்றும் முயற்சியில் இறங்கிய பார்த்திபன்..!
பார்த்திபன் இப்போது சென்னையை தாண்டி ஒதுக்குப்புறமாக இடம் ஒன்றை வாங்கி நகரத்தின் இரைச்சலை விட்டு அமைதிக்காக அவ்வப்போது அங்கே சென்று வருகிறார். அந்த பகுதியில் பசுமையாக காட்சியளிக்கும் மரங்களை பார்த்து தனது இடத்திலும் பசுமையாக மரக்கன்றுகளை…