Browsing Tag

துளசி

நாடோடிகள் 2 – விமர்சனம்

12 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் முந்தைய ரசிகர்களை அதே அளவிற்கு திருப்தி படுத்தியிருக்கிறாரா இயக்குனர் சமுத்திரக்கனி..? பார்க்கலாம். மதுரை…

விரைவில் வெளிவர தயாராகும் நாடோடிகள்-2..!

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,…

மதுரையில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘நாடோடிகள்-2’..!

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,…

‘கதாயுதம்’ ஏந்தும் ரகுமான்-குரு சோமசுந்தரம்..!

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் நடிகர் குருசோமசுந்தரம்.. சீனியர் நடிகராக இருந்தாலும் ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் நம்பிக்கை நட்சத்திரமாக இடம்பிடித்தவர் நடிகர்…

கேப்டனிடம் வாழ்த்து பெற்ற சுசீந்திரன்..!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு கதாநாயகனாக சந்தீப்பும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ்…

முற்றிலும் புதுமுகங்களை வைத்து படம் இயக்கம் சுசீந்திரன்..!

தற்போது ‘அறம் செய்து பழகு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசீந்திரன்.. கதாநாயகர்களாக விக்ராந்த், சந்தீப் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில்…

சுசீந்திரனின் புதிய படம் ‘அறம் செய்து பழகு’..!

தமிழ் மூதாட்டி ஔவையார் ‘அறம் செய்ய விரும்பு’ என்றார். நமது இயக்குனர் சுசீந்திரனோ அதையே ‘அறம் செய்து பழகு’ என சற்று மாற்றி தனது அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப்படத்தின்…

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் விஜய்சேதுபதி படம்..!

  ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என ஏற்கனவே பல நாடுகளின் திரைப்படவிழாக்களை பார்த்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய…

யான் – விமர்சனம்

  ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ள முதல் படம் இது. எமன் பிடியில் சிக்கிய காதலனை மீட்டு வர புறப்பட்ட நவீன சாவித்திரியின் கதையை லேட்டஸ்ட் ட்ரெண்டில் கமர்ஷியல் பேக்கேஜாக கொடுத்திருக்கிறார்..…

யான் படத்துக்கு ‘U’ சான்றிதழ்..! அக்-2ல் ரிலீஸ்..!!

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது. ஜீவா, ‘கடல்’ …