தமிழ்ப்படங்களில் தங்கச்சி வேடங்களிலேயே நடிக்க அழைக்கிறார்கள் என்பதால் வேலாயுதம் படத்திற்கு பிற்கு கொஞ்சநாள் கோலிவுட் பக்கமே தலை காட்டாமல் இருந்தார் சரண்யா மோகன். நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தவர், இப்போது, தான் நினைத்தமாதிரியே ‘கோலாகலம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஹீரோவாக புதுமுகம் அமல் என்பவர் நடிக்கிறார்.
மேலும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா ட்ராவல்ஸ் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த பரணி ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு இந்தப்படத்தை தயாரிக்கிறார் பி.ஜி.சுரேந்திரன்.
Wow, marvelous weblog layout! How lengthy have you ever
been running a blog for? you make running a blog glance easy.
The whole look of your site is great, let alone the content material!
You can see similar here sklep online