Browsing Tag

Sivakumar

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? – நடிகர் சிவகுமார் விளக்கம்

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டபோது அவரை செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் கைபேசியை தட்டிவிடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது.. ஆனால் எதனால் இது நடந்தது என்பது குறித்து நடிகர் சிவகுமார்…

“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” – சிவகுமார்

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி கேரளாவில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே முன்னின்று போராடுகிறார்கள். அதேசமயம் இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம் என காரண…

சிறுவனை குடும்பத்துடன் குதூகலப்படுத்திய சூர்யா

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் தினேஷ்.. 16 வயதாகும் இந்த சிறுவன் பத்து வயது முதலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. நன்கு ஓவியம் வரையும் திறமையுள்ள இந்த சிறுவன் சூர்யாவின் தீவிர ரசிகனும் கூட. சூர்யாவை சந்திக்கவேண்டும் என்பது…

சிவாஜி பற்றிய பேருரையால் அரங்கத்தை கட்டிப்போட்ட சிவகுமார்..!

சிவாஜிகணேசனின் அருமை பெருமைகளை தமிழகத்தின் ஒரு பெரிய பேச்சாளர் பேசிவிட்டுப் போய்விடலாம். எழுத்தாளர்கள் நூலாக எழுதிவிடலாம். ஆனால் சிவாஜி உச்சரித்துக்காட்டிய வசனங்களை அவர்களால் பேசிக்காட்டவோ, எழுதிக்காட்டவோ முடியாது. அப்படியே முடிந்தாலும்…

காற்றின் மொழி படப்பிடிப்பு துவங்கியது..!

இயக்குநர் ராதா மோகன் - ஜோதிகா கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படம் மொழி. இப்படத்திற்கு பிறகு 2-வது முறையாக காற்றின் மொழி படத்தின் மூலம் இவர்கள் இணைந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின்…

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு திரையுலகம் இறுதி மரியாதை..!

மறைந்த எழுத்தளார் பாலகுமாரனுக்கு தமிழ் திரையுலகில் இருந்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.. பாலகுமாரன் குறித்து பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நடிகர் சிவகுமார். கூறும்போது, பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும்…

“காவல்துறையினருக்கு உதவிகள் செய்ய ஒரு அறக்கட்டளை” ; கார்த்தி பெருமிதம்…!

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி கூறியதாவது,…