Browsing Tag

Chennai

வெள்ள நிவாரணத்திற்காக ஒரு லட்சம் தந்தார் ஷோபனா..!

இனம், மொழி பாராமல் திரையுலக நட்சத்திரங்கள் தம்ழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை பொருளாகவும், பணமாகவும் அளித்து வருகின்றனர்.. நடிகை ஷோபனாவும் தனது பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாயை, நிவாரண நிதிக்காக…

வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார் அக்சய் குமார்..!

சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.. இதில் நம் தமிழ் நட்சத்திரங்களின் பங்களிப்போடு தெலுங்கு, மலையாள, இந்தி திரையுலகங்களிலும் இருந்து பல நடிகர், நடிகைகள் நிவாரண…

சுகாதார பணியாளர்களை மண்டபத்தில் தங்கவைத்த ரஜினி..!

சென்னையில் வெள்ளம் வடிந்துவிட்டாலும் மழைபோல தேங்கி கிடக்கும் குப்பைகளும் கழிவுகளும் மக்களுக்கு இன்னொரு விதமான அச்சுறுத்தல் தான். அதனால் குப்பைகளை அகற்றும் பணியில் சென்னையில் உள்ள பணியாளர்களும் தன்னார்வலர்களும் இணைந்து விரைவாக பணியாற்றி…

Actor Surya adopts 3 flood hit villages

Most of us know that actor Surya dedicate a particular amount from his income for charity work regularly. He is involved in providing educational and medical assistance for the needy, being accompanied with his father veteran actor…

2 லட்சம் குடும்பங்களுக்கு உதவும் அரவிந்த்சாமி..!

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்சத்திரங்கள் ஒவ்வொருவருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ‘தனி ஒருவன்’ ஆக 7௦ ஆயிரம் பேருக்கு வெள்ள சமயத்தில் உணவு வழங்கி உதவி…

“ப்ளீஸ்.. புதுத்துணிகளை கொடுங்க” ; சுகாசினி, ஆர்யா வருத்தம்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர், நடிகைகள் பம்பரமாக சுற்றி வருகிறார்கள்.. கார்த்தி, விஷாலுடன் கைகோர்த்து இந்த நிவாரண பணிகளிலும் ஆர்யாவும் சுற்றிச்சுழல்கிறார். நிவாரண பணிகளில் அவர் கவனித்த விதத்தில் பலர்…

மக்களுக்காக மாத்திரை சாப்பிடுவதையே மறந்தார் மயில்சாமி..!

சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்தவர்களில் மிக முக்கியமானவர் காமெடி நடிகர் மயில்சாமி.. தான் வசிக்கும் சாலிகிராமம் பகுதியில் மழை தண்ணீர் தேங்கிய முதல் நாளிலேயே தனது பணியை…