Browsing Tag

விஜய் மில்டன்

மார்ச்-29ல் கோலிசோடா 2 ரிலீஸ்..!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோலி சோடா 2', ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை…

‘கோலிசோடா-2’வின் ஏ.டி.எம் ஆக மாறும் சமுத்திரக்கனி..!

என்னதான் பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் எல்லா படங்களுக்கும் அமைவதில்லை. ஆனால் 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலிசோடாவின் கதை எல்லா…

கடுகு – விமர்சனம்

கோலி சோடாவில் ஆச்சர்யப்படுத்தி, ‘பத்து எண்றதுக்குள்ள’ நம்மை அதிர்ச்ச்சியாக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கடுகு ரசிகனுக்கு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும்.. படத்தை சூர்யா வாங்கி…

சூர்யாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த ‘கடுகு’..!

விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’ படம் சூப்பர் ஹிட்டானது.. அடுத்ததாக விக்ரமை வைத்து இயக்கிய ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் பெரிய அளவில் போகவில்லை. இந்த சூழலில் சிறிய பட்ஜெட்டில் அவர் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் தான் 'கடுகு'.. என்னதான்…

“நினைத்த மாதிரி படத்தை எடுத்துட்டேன்னு திருப்தியா இருக்கு” – விஜய் மில்டன் உற்சாகம்..!

வரும் 21ஆம் தேதி தான் இயக்கியுள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் வெளியாக இருப்பது குறித்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவரது பேச்சில் இருந்து அதை உணர…

‘10 எண்றதுக்குள்ள’ ; ஆயுதபூஜைக்காக அக்-21ல் ரிலீஸ்..!

இதோ அதோ என ரசிகர்களிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிவந்த ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் வரும் அக்-21ல் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரிலீசாக இருக்கிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர்…

‘பையா’ படத்தால் கதையை மாற்றிய விஜய் மில்டன்..!

விக்ரமை வைத்து விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் ரோடு மூவி வகையை சேர்ந்தது.. இந்தக்கதையை கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்பே விஜய் மில்டன் எழுதினாராம்.. ஆனால் அந்த நேரத்தில் லிங்குசாமியின் ‘பையா’ இதேபோல ரோடு…

“விக்ரம் படத்தில் புதுசா என்ன இருக்கு..?” – ஆச்சர்யமூட்டும் விஜய் மில்டன்

கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் விக்ரமை வைத்து இயக்கிவரும் படம் ‘10 எண்றதுக்குள்ள’. சமந்தா தான் கதாநாயகி.. அதிலும் இரட்டைவேடம்.. இதுதவிர பசுபதி முக்கியவேடத்தில் நடிக்கிறார். தூள், அருள், மஜா படங்களை தொடர்ந்து விக்ரமுடன்…

ஜூலை-25ல் விக்ரம் பட ஷூட்டிங் ஆரம்பம்..!

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் சமந்தா நடித்துள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தை வரும் அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி ரிலீஸாக வெளியிட மும்முரமாக பணியாற்றி…