Browsing Tag

புலன் விசாரணை

தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்..!

சில நாட்களாகவே நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் இன்று காலமானார். அவருக்கு வயது 63. விஜயகாந்தின் பால்யகால நண்பர்களுள் மிக முக்கியமானவரான இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்த்…

“நலமுடன் திரும்பி வா” – நண்பனுக்காக கேப்டன் பிரார்த்தனை..!

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தியேட்டர்களில் ‘அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் வழங்கும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிக்கும்’ என ஸ்கிரீனில் டைட்டில் போடும்போதே கைதட்டல் அதிரும். அந்த அளவுக்கு விஜயகாந்தின் உயிர் நண்பனாக இருந்து அவரது படங்களை…

இந்த வருடம் படையெடுக்கும் ‘இரண்டாம் பாகங்கள்’..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’  மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம்…

புலன் விசாரணை – 2வுக்கு விடிவுகாலம் பிறந்தது..!

  ஆர்.கே.செல்வமணிக்கு தமிழ் திரையுலகில் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது அவர் முதன்முதலாக இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் தான்.. பல கொலைகளை செய்த ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, 1989ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்தப்படம் போலீஸ்…