Browsing Tag

புலன் விசாரணை – 2

‘சாகசம்’ பண்ண நாள் குறிச்சுட்டார் பிரசாந்த்..!

ஒன்றல்ல, இரண்டல்ல.. படம் ஆரம்பித்து பத்து வருடம் கழித்து தான் நடித்துள்ள புலன் விசாரணை-2 வெளியானதில் பிரசாந்திற்கு ஒருபக்கம் சந்தோசம் தான். படத்திலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதால் லேட்டாக வந்தாலும் கெட்டபெயர் வாங்காமல் தப்பித்துவிடும்…

புலன் விசாரணை-2 – விமர்சனம்

  பெட்ரோல் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும்போது பேருந்து விபத்தில் பலியாகின்றனர். ஆனால் அதில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு பெண் மூலமாக அதுவிபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்கிற விபரம்…

இந்த வருடம் படையெடுக்கும் ‘இரண்டாம் பாகங்கள்’..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’  மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம்…

புலன் விசாரணை – 2வுக்கு விடிவுகாலம் பிறந்தது..!

  ஆர்.கே.செல்வமணிக்கு தமிழ் திரையுலகில் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது அவர் முதன்முதலாக இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் தான்.. பல கொலைகளை செய்த ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, 1989ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்தப்படம் போலீஸ்…