Browsing Tag

பிளாக் பாண்டி

அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.

முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி…

“தாய் மொழியில் கையொப்பமிடுவது நம் அடையாளம்” – நடிகர் ஆரி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்பதை வலியுறுத்தி , நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்கேற்ப தனது அலுவலகம்…

மகனுக்காக தானே இயக்குனராக மாறிய மன்சூர் அலிகான்..!

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு…

சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’…!

ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.டி.வேந்தன்'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. கதாநாயகியாக மனித…

ஜூன்-1ஆம் தேதி ‘களரி’ இசை வெளியீடு..!

தற்போது நடிகர் கிருஷ்ணா களரி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கிரண்சந்த் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.கதாநாயகிகளாக வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன்,…

கனவு வாரியம் – விமர்சனம்

எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல், நம்மிடம் இருக்கும் விஷயங்களை வைத்து நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என நிரூபித்த ஒரு தன்னம்பிக்கை இளைஞனை பற்றிய கதை தான் இந்த கனவு வாரியம்.. ஒரு சிறிய…

வேல்முருகன் போர்வெல்ஸ் – விமர்சனம்

  கஞ்சா கருப்பு சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் வைத்து நடத்துபவர்.. அதில் வேலை பார்ப்பவர் தான் கதாநாயகன் மகேஷ் மற்றும் பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் குழுவினர். மகேஷுக்கு டி.வி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த பக்கத்து ஊர்த்தலைவரின் மகள்…

பூஜை – விமர்சனம்

  பொள்ளாச்சியில் கோவில் தர்மகர்த்தா என்கிற போர்வையில் சொந்தமாக கூலிப்படையை வைத்து கொலைசெய்பவர் ரவுடி முகேஷ் திவாரி. கோவை குரூப் கம்பெனிகளின் கோடீஸ்வர வாரிசு விஷால். போலீஸ் அதிகாரியான சத்யராஜை போட்டுத்தள்ள நினைக்கும் அவரது திட்டம்…