Browsing Tag

பாலுமகேந்திரா

ரசிகர்களை அல்லு தெறிக்க விட தயார் நிலையில் நீயா-2..!

நடிகை ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியான ‘நீயா’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதனுடைய இரண்டாம் பாகம் ‘நீயா 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முந்தைய பாகத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் கதையில் எந்த தொடர்பும் இல்லை.…

‘டூ லெட்’ படம் பார்த்து மிரண்ட ஈரானிய இயக்குநர்..!

தான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன். ஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும்…

சீடருக்காக கதை எழுதுகிறார் இயக்குனர் ராஜூ முருகன்..!

'ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்' என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநரான ராஜு முருகன் இந்த புதிய படத்திற்கான கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக…

பாலுமகேந்திரா பாசறையில் இருந்து ‘தப்பு தண்டா’ பண்ணிய இயக்குனர்..!

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றி இயக்குனர்களான பாலா, வெற்றிமாறன், ராம் போன்ற இயக்குனர்களை நமக்கு தெரியும்.. ஆனால் பாலுமகேந்திரா ஆரம்பித்து நடத்திவந்த ‘சினிமா பட்டறை’ என்கிற பயிற்சி பள்ளியில் பயின்று முதல் மாணவனாக வெளிவந்து…

ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி..!

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக வாழ்ந்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றவர் ப்ரியாமணி! அதன்பின் பாலுமகேந்திரா, மணிரத்னம் என அடுத்தடுத்து என ஜாம்பவான்களின் படங்களிலும்…

பாலுமகேந்திரா பள்ளியில் ‘விசாரணை’ நடத்திய வெற்றிமாறன்..!

  மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா சென்னை சாலிகிராமத்தில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உட்பட பல கலைகளை கற்றுக்கொடுக்கும் சினிமா பட்டறை என்கிற திரைப்பட பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இப்போதும் அது  தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.…

ஹேப்பி பர்த்டே ப்ரியாமணி..!

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக வாழ்ந்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றவர் ப்ரியாமணி! அதன்பின் பாலுமகேந்திரா, மணிரத்னம் என அடுத்தடுத்து என ஜாம்பவான்களின் படங்களிலும்…

பாலுமகேந்திராவுக்கு ‘தலைமுறைகள்’ குழுவினரின் நன்றியும் அஞ்சலியும்..!

‘தலைமுறைகள்’ படம் கடந்த வருடத்திற்கான சிறந்த படமாக தேசியவிருது பெற்றது. ஆனால் அந்தப்படத்தை இயக்கிய அந்த மாமனிதர்தான் அதை பார்க்க கொடுத்துவைக்காமல் இப்பூவுலகை விட்டு சென்றுவிட்டார். ஆனால் ‘தலைமுறைகள்’ குழுவினரோ தாங்கள் நடித்த,…

“இளையராஜாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” – பாலுமகேந்திரா

உடல்தான் தளர்ந்திருக்கிறதே தவிர மனதும் பேச்சும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது இயக்குனர் பாலுமகேந்திராவிடம். இந்த வயதிலும் தான் இயக்கிவரும் ‘தலைமுறைகள்’ படத்தை மிக வேகமாக முடித்துவிட்டார் பாலுமகேந்திரா. தனது ‘கம்பெனி புரடக்‌ஷன்’ சார்பாக…