Browsing Tag
சூர்யா
இருமொழி படத்தில் நடிக்கிறாரா..? ; கார்த்தி தரப்பில் விளக்கம்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி நடித்து முடித்திருக்கிறார் இந்த நிலையில் ‘நீடி நாடி ஒகே கதா' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய ரவி உடுகுலா தமிழ், தெலுங்கு…
சூர்யா-கே.வி.ஆனந்த் ஹாட்ரிக் கூட்டணி..!
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 36வது படமாகும். இதை தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்தை இயக்குகிறார் கேவி.ஆனந்த். அயன், மாற்றான் என இரண்டு ஹிட்டுகளுக்கு பிறகு இந்த…
மார்ச்-5ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யா ரசிகர்கள்..!
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தான் சூர்யா-செல்வராகவன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…
சூர்யா படத்திற்காக சென்னையில் உருவாகும் அம்பாசமுத்திரம்
சூர்யா செல்வாராகவன் காம்பினேஷனில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது சூர்யாவின் 36வது திரைப்படம். ஏற்கனவே இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும், பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்ட நிலையில்…
ரசிகர்களை நேர்ப்படுத்தும் சூர்யா..!
சில தனி நபர்கள் ட்ரோல் என்கிற பெயரில் நடிகர்களை விமர்சித்து வருவது தெரிந்த கதை தான். நடிகர்களது நடிப்பை, சமூக செயல்பாட்டை நாகரிகமாக கிண்டல் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்களது பெர்சனல் விஷயங்களை வைத்து அவர்களை…
‘பாகமதி’ பாடல்களை வெளியிட்ட சூர்யா..!
தற்போது அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் ‘பாகமதி’.. ஜி.அசோக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்தப்படத்தில் மலையாள நடிகர்கள் உன்னிமுகுந்தன், ஜெயராம், ஆஷா சரத்…
கடைக்குட்டி சிங்கம் ஆன கார்த்தி..!
பொங்கலுக்கு சூர்யா நடித்த படத்தை ரிலீஸ் செய்தார்களே, அப்படியானால் கார்த்திக்கு அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலையாவது ரிலீஸ் செய்தால் தானே அவரது ரசிகர்களுக்கும் பொங்கல் பரிசு கொடுத்த மாதிரி இருக்கும். அந்தவகையில் தமிழர் திருநாள் தை…
தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்
படத்தின் கதை எண்பதுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரி ஆகவேண்டும், வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்து வைப்பவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி அரசாங்கத்துக்கு சேர்க்கவேண்டும் என்பது…