Browsing Tag

ஆர்.கே.செல்வமணி

‘இணைய தலைமுறை’ இசைவெளியீட்டு விழாவில் சகாயம் பரபரப்பு பேச்சு..!

நேர்மைக்கு மறுபெயராக விளங்கும் அரசு அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறார் என்றால் படம் சம்பந்தப்பட்ட ஒருவர் அவரது செயல்பாடுகளால் ஏதோ ஒருவிதத்தில் சகாயத்தின் மனதை தொட்டிருக்கவேண்டும்.. உண்மைதான் அந்த…

வைகை எக்ஸ்பிரஸில் ஆர்கே – ஆர்.கே செல்வமணி மோதல்..!

முன்னணி நடிகர்களின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகலையே ஐந்து நாட்களில் எடுத்து விடுகின்ற இந்த காலத்தில், தனது கேரக்டருக்காக் எந்த சவாலையும் ஏற்றுக்கொள்ளும் ஆர்கே, தான் நடித்துவரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்காக 13 நாட்களாக சண்டைக்காட்சிகளில்…

“கருந்தேக்கில் செய்த சிலை” – கேப்டனை பாராட்டிய சிவகுமார்..! ; சகாப்தம் விழா ஹைலைட்ஸ்

  கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய…

புலன் விசாரணை-2 – விமர்சனம்

  பெட்ரோல் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும்போது பேருந்து விபத்தில் பலியாகின்றனர். ஆனால் அதில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு பெண் மூலமாக அதுவிபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்கிற விபரம்…

இந்த வருடம் படையெடுக்கும் ‘இரண்டாம் பாகங்கள்’..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’  மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம்…

புலன் விசாரணை – 2வுக்கு விடிவுகாலம் பிறந்தது..!

  ஆர்.கே.செல்வமணிக்கு தமிழ் திரையுலகில் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது அவர் முதன்முதலாக இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் தான்.. பல கொலைகளை செய்த ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, 1989ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்தப்படம் போலீஸ்…

‘பாலச்சந்தருக்கு சிலை ; அவர் பெயரில் ஒரு தெரு’ – அரசுக்கு இயக்குனர் சங்கம் கோரிக்கை..!

  சமீபத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. இன்று இருக்கும் இயக்குனர்களில் 99 சதவீதம் அவரது பாதிப்பு துளியேனும் இல்லாதவர்களாக இருக்கமாட்டார்கள். அதனால் தலைமுறைகள் தாண்டி ஒரு…