Browsing Tag

அரவிந்த்சாமி

இறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமி-ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’..!

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் "கள்ளபார்ட்" அரந்த்சாமி கரானாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார். வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார்.. மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ்…

செக்கச்சிவந்த வானம் – விமர்சனம்

தாதா குடும்பத்தில் நடக்கும் யார் பெரியவர் என்கிற வாரிசு சண்டை தான் இந்த செக்க சிவந்த வானம். தாதா பிரகாஷ்ராஜிற்கு அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு என மூன்று மகன்கள்.. கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் பிரகாஷ்ராஜ் மீது நடக்கும் கொலை…

அரவிந்த்சாமியின் கள்ளபார்ட் துவங்கியது

அடுத்தடுத்து அரவிந்த்சாமியின் பாடங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் புதிய படம் தான் 'கள்ளபார்ட்'. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.…

ஒரு நாள் முன்னதாக வெளியாகும் செக்க சிவந்த வானம்

பொதுவாக எந்த மொழி என்றாலும் அங்கு திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவதுதான் வழக்கம். ஆனால் சமீப காலமாக, அது பண்டிகை நாளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யும் பழக்கம் உருவாகியுள்ளது.. அந்த வகையில் விநாயகர்…

அரவிந்த்சாமி-ரெஜினா கூட்டணியில் புதிய படம். .!

என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு…

ஆகஸ்ட்-31ல் நரகாசூரன் ரிலீஸ்..!

துருவங்கள் பதினாறு என்கிற தனது முதல் படம் மூலமாக தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. அதனாலேயே அடுத்ததாக இவர் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது. அத்துடன்…

நரகாசூரன் இயக்குனரிடம் அரவிந்த்சாமி வைத்த கோரிக்கை

துருவங்கள் பதினாறு என்கிற தனது முதல் படம் மூலமாக தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. அதனாலேயே அடுத்ததாக இவர் இயக்கிவரும் ‘நரகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது. அத்துடன்…

அரவிந்த்சாமி படத்தை இயக்கும் ராஜபாண்டி யார் தெரியுமா..?

ஹீரோவாக கொலோசி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்து வெற்றிக்கொடி நாட்டுவது என்பது மிக கடினமான ஒன்று. ஆனால் அரவிந்த்சாமி அதை அசால்டாக செய்து வருகிறார். அதனாலோ என்னவோ, பட எண்ணிக்கை எனக்கு…

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்

வெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் அரவிந்த்சாமி.. அவரது மனைவி இறந்துவிட, மகனுடனும் தந்தை நாசருடனும் வசிக்கிறார். கணவன் இறந்துவிடவே, பெண் குழந்தை பேபி நைனிகாவுடன் தனித்து வாழ்பவர் அமலாபால். அரவிந்த்சாமியின் மகன்…