அஞ்சலிக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட்!
அஞ்சலிக்கும் இயக்குனர் மு.களஞ்சியத்துக்கும் நடந்த பிரச்சனைகள் ஊரறிந்த விஷயம் தான். அதனால் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அஞ்சலி பேசியதாகவும் செயல்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் மு.களஞ்சியம்.
இதனை…