Browsing Tag

Tamilnadu

கஜா புயல் பாதிப்பு பகுதியில் களமிறங்கிய ஆதி..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள்" பொது சேவை மையங்கள்"நிவாரண பணிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில்- நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு' புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளை…

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள் – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.. எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சூர்யா-கார்த்தி உதவிக்கரம்..!

பொதுவாக எந்த ஒரு இயற்கை பேரிடர் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவிக்கரம் நீள்வது என்றால் அது கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் குடும்பத்தில் இருந்துதான். அவரது வழியிலேயே அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் இதை…

காவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குனர் ராகேஷ்..!

முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.…

தன்னிலை விளக்கத்தால் நெகிழவைத்த சூரி..!

காவிரி மேலாண்மை வரையும் அமைக்க வலியுறுத்தி, திரையுலகினர் நேற்று மவுன போராட்டம் நடத்தினார்கள். இதில் ரஜினி, கமல், விஜய், விஷால் என முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஒரு சில முக்கிய நடிகர்கள், நடிகைகள் இதில் கலந்துகொள்ளவில்லை.. அதில்…

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் அரசு ; ரஜினி கண்டனம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. தூத்துக்குடியில், மண்ணையும் மக்களையும் அதிக பாதிப்பிற்குள்ளாக்கிவரும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த, ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது.…

ஏப்-4ல் கோட்டையை நோக்கி பிரமாண்ட பேரணி ; ஒன்றிணைந்த திரையுலகம்

தற்போது தமிழ் திரையுலகில் நிலவி வரும் ஸ்ட்ரைக் காரணமாக கடந்த மார்ச்-1 முதல் எந்த தமிழ்ப்படமும் ரிலீசாகவில்லை. மேலும் தற்போது படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு, படம் தொடர்பான இதர பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அடுத்தகட்ட…

எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் அரசியல் பேசி அதிரவைத்த ரஜினி..!

மதுரவாயல் அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 30ம் ஆண்டு விழா மற்றும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக…

ஏமாற்றம் தரும் காவிரி தீர்ப்பு ; ரஜினி-கமல் கருத்து..!

இன்று காவிரியில் தண்ணீர் பங்கீடு குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர்கள் ரஜினியும் கமலும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்கள். தீர்ப்பில் எனக்கு…

பிப்-21ல் கட்சி துவங்குகிறார் கமல்..!

ரஜினி தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன் கமல் அரசியலில் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால் ரஜினி தனிகட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக உறுதியாக அறிவித்து விட்டபின்னர், கமலின் தீவிரம் குறைந்துவிடும் என்றே பலரும்…