Browsing Tag
Sivakumar
தன்னார்வலர்களை கௌரவிக்க ஜன-2ல் அகரம் பவுண்டேசன் நடத்தும் மாநாடு..!
தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் சிவகுமார் நடத்திவரும் அகரம் பவுன்டேசனும் உடனடி உதவிகள் பலவற்றை செய்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம்…
நடிகர்சங்க உறுப்பினர்களை முறைப்படுத்தும் ‘குருதட்சணை’ திட்டம் ஆரம்பம்..!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது பலரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என குற்றம் சுமத்தினார்கள்.. நாசர் தலைமையிலான புதிய அணி தற்போது பொறுப்புக்கு வந்ததும் உறுப்பினர் பட்டியலை சீரமைக்கும் முயற்சியை…
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு சிவகுமார் புகழாராம்..!
தமிழ்சினிமாவின் மதிப்புமிக்க இயக்குனர்களின் வரிசையில் சமீபத்தில் மறைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. அறுபதுகளில் தமிழ்சினிமாவில் கோலோச்சிய இவர் ‘சாரதா’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.…
Actor Surya adopts 3 flood hit villages
Most of us know that actor Surya dedicate a particular amount from his income for charity work regularly. He is involved in providing educational and medical assistance for the needy, being accompanied with his father veteran actor…
வெள்ள நிவாரண நிதி திரட்டல் துவக்கம் : 25 லட்சம் கொடுத்தார் சூர்யா..!
கனமழையால் கடலூர், சென்னை மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நடிகர்சங்கம் சார்பில் நிதி திரட்டும் பணி துவங்கியது. இதில் சூர்யா, கார்த்தி இருவரும் தங்கள் தரப்பு நிதியாக 25 லட்ச ரூபாய்…
இரண்டேகால் மணி நேரத்தில் மகாபாரதம் ; சிவகுமாருக்கு சவால் விட்டது யார்..?
சமீபத்தில் நடிகர் சிவகுமார் ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் சுருக்கமாக உரை நிகழ்த்தினார். அதுமட்டுமல்ல இதற்கு முன்னர் ராமாயணத்தையும் இதேபோல இரண்டேகால் மணி நேரத்தில் அனைவருக்கும் புரியும் அழகு தமிழில்…
“இந்தமுறை மிஸ் பண்ண விரும்பவில்லை” – சூர்யா..!
தனது பிறந்தநாளையொட்டி நடிகர் சிவகுமார் கோவை வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் சுருக்கமாக உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சூர்யா, கார்த்தி உட்பட குடுமபத்தினர் கலந்துகொண்டு கல்லூரி மாணவிகளுடன்…