சிவகுமாருக்கு இயக்குனர் மாரிமுத்து சூட்டிய புகழாரம்..!
கலையுலக மார்கண்டேயன் சிவகுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் வரைந்த சுமார் நூறு ஓவியங்கள் சென்னை லலித் அகாடமியில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பல வி.ஐ.பிகளும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு…