இசைஞானியின் புகைப்படக் கண்காட்சி தொடங்கியது..!
இசைஞானி இளையராஜா இத்தனைநாளும் செவிகளுக்கு விருந்தளித்து வந்தார். இப்போது நம் கண்களுக்கும் விருந்தளித்திருக்கிறார். இசையைப்போலவே அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று புகைப்படம் எடுப்பது. இப்படி பல வருடங்களாக அவர் எடுத்த புகைப்படங்களை…