Browsing Tag

வைரமுத்து

“சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்” – ‘பாயும் புலி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் கலாட்டா..!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்ட நிகழ்வில் நமக்கு கிடைத்த சிங்கிள் தகவல்கள்... விஷாலும் சுசீந்திரனும் இணையும் இரண்டாவது படம்.. சுசீந்திரன் இயக்கத்தில்…

அமரன்-2’வை ஆரம்பித்து மீண்டும் ஹீரோவாக மாறிய கார்த்திக்..!

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான படம் தான் அமரன்.. பானுப்ரியா கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவும் கார்த்திக்கும் முதன்முறையாக பின்னணி பாடகர்களாக…

“நான் ஊர்ல இல்லாத நேரம் இரண்டு கவிஞர்கள் உருவாகிட்டாங்க” – வைரமுத்து

மணிரத்னம் இயக்கியுள்ள 24வது படம் தான் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசை.. வேறு யார். ஏ.ஆர் ரஹ்மான் தான். படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்திற்காக முதன் முறையாக…

“சிங்கத்துக்கு ஒரு குரல்.. சிவாஜிக்கு நூறு குரல்” – கட்டபொம்மன் விழாவில் வைரமுத்து புகழாரம்..!

“சிம்மக்குரலோன் என சிவாஜியை சொல்கிறீர்கள்.. ஆனால் அந்த சிங்கத்துக்கு ஒரு குரல் தான்.. ஆனால் சிவாஜிக்கோ நூறு குரல்.. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கர்ஜிக்கும் குரல் வேறு, ஊமைத்துரையின் மகளை கொஞ்சும் குரல் வேறு, தூக்கு…

வைரமுத்துவிடம் மூன்று நிமிடம் மட்டுமே கதை சொன்ன மணிரத்னம்..!

மணிரத்னம் பட வசனங்கள் பலவே அவரது கதைசொல்லும் பாணியும் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக இருக்கும் என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.. வைரமுத்துவிடம் கதைசொல்ல உட்காரும்போது எந்தப்படங்களுக்கும் அவர் அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ள…

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சமந்தா..!

  விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘24’ என உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆம் வெறும் நம்பர் மட்டும் தான் டைட்டிலே.. சூர்யாவின் பட டைட்டில்களில் இது வித்தியாசமானதுதான். ஆனால் ஏற்கனவே தான் இயக்கிய படத்திற்கு…

பாட்டு ஹிட்டானதை தெரிந்துகொள்ள சீனுராமசாமி சொன்ன ஐடியா..?

  ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என வைரமுத்துவை தன் படத்திற்கு பாட்டு எழுதவைத்து அந்த பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுத்தந்தவர் இயக்குனர் சீனுராமசாமி.. நேற்று நடைபெற்ற ‘தொப்பி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சீனுராமசாமி…

“ஜல்லிக்கட்டு எப்படி மிருகவதை ஆகும்?” – வைரமுத்து கேள்வி..!

  திருவள்ளுவர் தினத்தன்று கவிஞர் வைரமுத்து, பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடினார். அப்போது தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி பேசிய வைரமுத்து, ஜல்லிக்கட்டு…

எளிமையாக நடந்த ‘இடம் பொருள் ஏவல்’ இசை வெளியீடு..!

  ‘நீர்ப்பறவை’ படத்திற்குப்பின் சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தான் 'இடம் பொருள் ஏவல்'. தான் எழுதிய பாடல் மூலம் தேசியவிருதுபெற்று, அதன்மூலம் சீனு ராமசாமிக்கு கௌரவம் சேர்த்த கவிஞர் வைரமுத்து தான் இந்தப்படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார்.…

வைரமுத்துவை சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினி..!

ரஜினியின் புகழில், வளர்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து ஓர் அங்கம் என்று சொல்வதை யாரும் மறுத்துப்பேச முடியாது.. “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவா?” என தனது பாடல் வரிகளால் ரசிகர்களின் இதய…