Browsing Tag

மிஸ்கின்

துப்பறிவாளன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் வருகின்ற அளவுக்கு டிடெக்டிவ் பற்றிய படங்கள் வருவதில்லை.. அந்த குறையை போகும் விதமாக வெளியாகியுள்ளது ‘துப்பறிவாளன்’. கனியன் பூங்குன்றன் என்கிற அழகிய தமிழ்ப்பெயர் கொண்ட துப்பறிவாளர் விஷால்..…

மிஷ்கினுக்கு தனது பட பாடலை சமர்ப்பணம் செய்த இயக்குனர்..!

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய இந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு. படத்தின் மூன்று…

‘கள்ளபடம்’ பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் போன பாலா..!

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஆஸ்திரேலியா சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டில் திரையிட இப்போதே தேர்வாகியுள்ளது இந்தப்படம். சினிமா…

கைமாறியது சற்குணத்தின் ‘சண்டிவீரன்’..!

  இயக்குனர் பாலா இரண்டு படங்களை தயாரிக்க ஆரம்பித்ததில் மிஸ்கினின் ‘பிசாசு’ வெளியாகிவிட்டது.. அடுத்து வெளியாக வேண்டியது சற்குணம் இயக்கிவரும் ‘சண்டிவீரன்’ படம் தான்.. அதர்வா, ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் இந்தப்படத்தை ஏக் தம்மில் ஒரேகட்ட…

பிசாசு – விமர்சனம்

  விபத்தில் அகால மரணமடைந்த இளம்பெண் பிசாசாக மாறி பின் தொடருவதுதான் கதை.. ஆனால் யாரை பின் தொடர்கிறார்.. அது ஏன்.. என்பதுதான் திரைக்கதையில் மிஸ்கின் கொடுத்திருக்கும் சுவராஸ்யம். விபத்தில் மரணிக்கும் பிரயாகா, தன்னை காப்பாற்ற,…

கதறியழுத ஹீரோயின் பெற்றோர் ; கண்டுகொள்ளாத மிஸ்கின்..!

  இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கிவரும் படம் ‘பிசாசு’. இந்தப்படத்தில் கதாநாயகனாக நாகா நடிக்க, நாயகியாக.. இல்லையில்லை பிசாசாக நடித்திருக்கிறார் பிரயாகா. இவரை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் மிஸ்கின்.…

‘தாரை தப்பட்டை’யுடன் சற்குணம் படத்திற்கும் பூஜை போட்டார் பாலா..!

இயக்குனர் பாலா தான் தயாரிக்கும் இரு படங்களுக்கான துவக்க விழாவை பூஜையுடன் நடத்தியுள்ளார். ஒன்று அவர் இயக்கும் ‘தாரை தப்பட்டை’.. மற்றொன்று சற்குணம் இயக்கும் பெயரிடப்படாத படம்.. ‘தாரை தப்பட்டை’யில் கதாநாயகனாக சசிகுமாரும் அவருக்கு…

பாலா தயாரிப்பில் மிஸ்கினின் ‘பிசாசு’..!

இயக்குனர்கள் பாலா, மிஸ்கின் ரெண்டுபேருமே தங்களது படைப்புகள் ரீதியாக வேறு வேறு துருவங்கள் தான்.. இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை துணிச்சல்.. யாருக்காகவும் தங்களது படைப்புகளில் துளிகூட சமரசம் செய்துகொள்ளாத துணிச்சல்.…