Browsing Tag

மகேந்திரன்

நிமிர் – விமர்சனம்

தென்காசி பகுதியில் தனது வயதான தந்தை மகேந்திரனுடன் வசித்து வரும் உதயநிதி போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்திவருகிறார். பள்ளிக்காலத்து தோழி பார்வதி நாயருடன் காதல் நன்றாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில், அவரது தந்தை அவருக்கு வேறு மாப்பிள்ளை…

திட்டிவாசல் – விமர்சனம்

மலைகிராமம் ஒன்றின் தலைவர் நாசர்.. அந்த ஊர் இளைஞர்கள் மகேந்திரன், வினோத்.. வனத்துறை அமைச்சர் போலீசாரையும் வனத்துறை அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு அந்தப்பகுதியை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்க முடிவு செய்கிறார். அந்த இடம்…

‘சீதக்காதி’ படத்தில் முக்கிய வேடத்தில் மகேந்திரன்..!  

எண்பதுகளில் மிகப்பெரிய ஜாம்பவான் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் மகேந்திரன்.. திடீரென ஒருநாள் அட்லீ டைரக்சனில் விஜய் நடித்த தெறி’ படத்தில் மெயின் வில்லன் ரோலில் நடிகராக அரிதாரம் பூசி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார். அவரது…

“கெட்ட பையன் சார் இந்த அட்லீ” ; ‘தெறி’ விழாவில் மகேந்திரன் பெருமிதம்..!

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், நைனிகா (நடிகை மீனாவின் மகள்), மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ்…

“தனஞ்செயன் மாஸ்டர் பிரைன் ; ‘பாஃப்டா’ ஒரு சீசன் டிக்கெட்” – புகழாரம் சூட்டிய பார்த்திபன்..!

‘பாஃப்டா’ அறிமுக விழாவை இனிதே நடத்தி முடித்திருக்கிறார் யுடிவியின் தென்னிந்திய செயல் அதிகாரி தனஞ்செயன்.. சரி.. அது என்ன ‘பாஃப்டா’..? ‘ப்ளு ஓசன் பிலிம் & டெலிவிஷன் அகாடமி’ (Blue Ocean Film & Television Acadamy) என்பதன் சுருக்கம்…

சென்னையில் உருவாகியுள்ள சினிமாவின் புதிய ‘வேடந்தாங்கல்’..!

  திரையுலகில் சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும்  மிகச்சிறந்த அவுட்டோர் யூனிட்டுகளில் ஒன்றான ரவிபிரசாத் கடந்த வருடம் பட தயாரிப்பில் கால் பதித்தது ஞாபகம் இருக்கலாம். தற்போது இன்னொரு புதிய முயற்சியாக வெள்ளித்திரையிலும்…

“நனையாத மழையே’ விழாவுக்கு நனைந்துகொண்டே வந்தேன்” – புலமைப்பித்தன் ருசிகர பேச்சு..!

முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘நனையாத மழையே’. இந்தப்படத்தை மகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். மெலடி மெட்டுக்களுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் சௌந்தர்யன் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தில்…

மனங்களை அள்ள வருகிறார் இயக்குனர் மகேந்திரன்

‘முள்ளும் மலரும்’, ’உதிரிப்பூக்கள்’ உட்பட மனதை கொள்ளை கொள்ளும் படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஒரு காவியம் படைக்க வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ”புது கதை ஒன்று ஸ்கிரிப்ட் வேலைகள்…