Browsing Tag

பிரகாஷ்ராஜ்

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை – விமர்சனம்..!

தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஜே.கே என்கிற சர்வானந்த், விபத்தில் சிக்குகிறார். நண்பன் இறந்துவிட, சர்வாவுக்கோ தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. மீண்டும் விளையாட்டுத்தனமாக வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும்…

ஓ காதல் கண்மணி ரிலீஸில் ‘அலைபாயும்’ சென்டிமென்ட்..!

மலை போன்ற வெற்றிகளை குவித்த இயக்குனர் மணிரத்னம், ‘கடல்’ படத்தில் ஏற்பட்ட சறுக்கலுக்கு பிறகு மீண்டும் ‘ஓ காதல் கண்மணி’ மூலம்’ உற்சாகமாக திரும்பிவர இருக்கிறார். துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தபடத்திற்கு…

திலீப் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி

சுந்தர்.சி அப்படி எதையும் யோசிக்காமல் சொல்லிவிடுபவர் அல்ல.. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வெள்ளிமூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அவர் சொன்னார் என கூறியிருந்தோமே.. அதுகூட அந்தப்படத்தின் கதை, அதில் வரும்…

இந்தியில் நானா படேகரை இயக்குகிறார் பிரகாஷ்ராஜ்..!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை தமிழில் ‘உன் சமையல் அறையில்’, தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’, கன்னடத்தில் ‘ஒகரானே’ என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இயக்கி நடித்தார் பிரகாஷ்ராஜ்... ஆனால் அவை, ஹிட்டா,…

தமிழில் வெளியாகும் ராம்சரணின் ‘ராம்லீலா’..!

மகேஷ்பாபு நடிக்கும் படங்களைக்கூட பெட்டியில் வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள்.. ரீமேக் ரைட்ஸை விஜயோ மற்ற யாரோ வாங்கினாலும் வாங்கலாம் என்று.. ஆனால் ராம்சரணின் படங்கள் அங்கே ஹிட்டானால் போதும், அப்படியே டப்பிங் செய்து தமிழுக்கு…

மணிரத்னம் போட்டுவைத்த காதலர் தின திட்டம் ‘ஓகே கண்மணி’..!

மணிரத்னம் எப்போது ஒரு படத்தை ஆரம்பிக்கிறார் எப்போது முடிக்கிறார்.. எப்போது ரிலீஸ் செய்கிறார் என்பதெல்லாம் அலாவுதீன் பூதத்தால் கூட கண்டுபிடிக்கமுடியாத ரகசியம். தற்போது அவர் இயக்கிவரும் ‘ஓகே கண்மணி’ படம் காதல் கதை என்கிற செய்தி மட்டும்…

நெல்லூரில் சூர்யாவின் போராட்டம் தொடர்கிறது..!

  சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜை க்ளைமாக்ஸில் அடித்து துவைக்கும் சூர்யா, இறுதியாக ‘நல்லூரில் ஆரம்பிச்சது.. நெல்லூரில் முடியட்டும்’ என சொல்லிவிட்டு அவரை சுட்டுத்தள்ளுவார். ஆனால் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போது கூட நெல்லூரில்…

புலன் விசாரணை-2 – விமர்சனம்

  பெட்ரோல் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும்போது பேருந்து விபத்தில் பலியாகின்றனர். ஆனால் அதில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு பெண் மூலமாக அதுவிபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்கிற விபரம்…

பொங்கலுக்கு ரசிகனின் வீடு தேடி வருகிறார் சேரன்..!

  சொந்தமாக படக்கம்பெனி ஆரம்பித்தார் சேரன்.. சர்வானந்த், சந்தானம், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் ஆகியோரை வைத்து ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தையும் எடுத்து முடித்தார். ஆனால் பத்தோடு பதினொன்றாக தனது படத்தை ரிலீஸ் செய்து பெட்டிக்குள்…

இயக்குனர் சிகரம் காலமானார் ; தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்தது

  தமிழ் திரையுலகை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த தூண் ஒன்று சரிந்து விட்டது. நேற்று மாலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நம்மை விட்டு மறைந்தார். அவரது மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீரில் தத்தளிக்கிறது. தமிழ்சினிமாவில் இன்று பல…