Browsing Tag

ஜீவா

“பேய்களுடனேயே இருந்ததால் பயம் விட்டுப்போச்சு” ; ஸ்ரீதிவ்யா..!

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் நாளை மறுதினம் (மே-19) வெளியாகவுள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற’.. அட்லி தயாரித்துள்ள இந்தப்படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரனாகிய ஐக் என்பவர் இயக்கியுள்ளார். ஹாரர் கலந்த காமெடி படமாக இது உருவாகியுள்ளது.…

ஏக் தம்மில் ஒரே கட்ட படப்பிடிப்பாக ஜீவா நடிக்கும் ‘கீ’..!

ஜீவா நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் வரும் வெள்ளி கிழமை ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் ஜீவா நடித்துவரும் புதிய படம் தான் ‘கீ’.. ‘ஈ’, ‘கோ’ என அவருக்கு சென்டிமென்ட்டாக ஒர்க் அவுட்டான ஒற்றை எழுத்து டைட்டிலை கொண்ட இந்தப்படத்தை…

கலகலப்பாக நடைபெற்ற ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ பட இசை விழா..!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால்…

கவலை வேண்டாம் – விமர்சனம்

இருபது வருடங்களாக நட்பாக பழகிவந்த ஜீவாவும் காஜல் அகர்வாலும் காதலில் விழுந்து திருமணம் ஆன இரண்டாவது நாளே சில்லியான காரணத்திற்காக சண்டைபோட்டுக்கொண்டு பிரிகிறார்கள்.. இதற்கிடையே ஜீவாவின் இன்னொரு தோழியான சுனைனா ஜீவாவின் மீது காதலாகி, தன்னை…

‘திருநாள்’ தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் ஜீவா..!

போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து இன்று ஜீவா, நயன்தாரா நடித்த ‘திருநாள்’ படம் வெளியாகியுள்ளது... இந்த திருநாளிலே தான் நடிக்கும் இன்னொரு பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் ஜீவா. படத்தின் பெயர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’. ஒருகாலத்தில்…

கபாலி ஜுரம் குறைந்ததுமே நயன்தாரா பீவர் ஆரம்பம்..!

இன்னும் ஒரு வாரத்துக்கு ரசிகர்களுக்கு ‘கபாலி’ ஜுரம் குறைய வாய்ப்பே இல்லை.. கபாலியின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் வரும் வெளிக்கிழமை கூட, அதாவது ஜூலை-29ல் முக்கியமான படங்கள் எதுவும் ரிலீசாகது என்றே தெரிகிறது. ஆனால்…

ஜீவாவின் ஒற்றை எழுத்து சென்டிமென்ட்டில் உருவாகும் ‘கீ’..!

அது என்னவோ தெரியவில்லை ஒற்றை எழுத்து டைட்டில் வைப்பது ஜீவாவுக்கு செண்டிமெண்டாக வெற்றியையே கொடுத்து வருகிறது.. ‘ஈ’, ‘கோ’ என அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அந்தவகையில் அடுத்ததாக ‘கீ’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்…

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை அறிமுகப்படுத்திய விக்ரம்..!

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது.. இந்த கிரிக்கெட்டில் பங்கேற்க இப்போது சூர்யா, கார்த்தி, விஷால்,…

உண்மையாக அழுததால் ‘பருத்திவீரன்’ சுஜாதாவை தேடிவந்த வாய்ப்பு..!

தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ சுஜாதாவுக்கென தனி அடையாளம் இருக்கிறது.. தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘திருநாள்’ படத்தில் நடித்துவருகிறார் சுஜாதா. சமீபத்தில் திருநாள் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும்போது அழுகிற…

தேடிவந்த வாய்ப்பு ; இனி ‘கவலை வேண்டாம்’ காஜலுக்கு..!

  ‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கான கதையை எழுதும்போதே இதில் ஜீவா, பாபி சிம்ஹா…