Browsing Tag

ஜீவா

டபுள் ஆக்சனுக்கு தயாராகும் தனுஷ்..!

கிட்டத்தட்ட பலவிதமான வெரைட்டியான ரோல்களில் தன்னை நிரூபித்து வரும் தனுஷுக்கு இன்னும் இரண்டு சத்திய சோதனைகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்று போலீஸ் கேரக்டரில் நடிப்பது... மற்றொன்று டபுள் ஆக்சன் வேடத்தில் நடிப்பது.…

எழில் டைரக்சனில் போலீஸாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி..!

மலையாள நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே காண்டம், பீர் எல்லாம் வாங்கி, அதைவைத்து ரவுடிக்கும்பல் மீது அட்டாக் பண்ணி இளைஞர்களை அதிரவைத்தார். புல்லட் ஒட்டி புல்லரிக்க வைத்தார்.. அதனாலேயே என்னவோ, இவ்வளவு வீரதீர…

“பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது” – ‘புலி’ விழாவில் விஜய் நெகிழ்ச்சி..!

பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பே அதற்கான கோலாகலம் ஆரம்பித்து விடுவது போலத்தான் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக…

நிஜ ரவுடிகளுடன் படமாக்கப்பட்ட ஜீவா பட சண்டைக்காட்சி..!

கிட்டத்தட்ட 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்தும் ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக  ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் ஆளே மாறியிருக்கிறார். எல்லாம் தற்போது அவர் நடித்துவரும்…

கடலோர கவிதைகள் பாணியில் ‘திருநாள்’ கேரக்டர்கள்..!

முப்பது வருஷத்துக்கு முன்னாடி என்று ஒரு பிளாஸ்பேக்கை ஆரம்பித்துதான் ஆகவேண்டும்.. விஷயம் இருக்கிறது.. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடித்த ‘கடலோர கவிதைகள்’ பாணியில் தனது பட நாயகன் நாயகி கேரக்டர்களை வடிவமைத்துள்ளார் ‘திருநாள்’ பட…

இரண்டு ஹீரோயின்கள் கிடைத்துவிட்டதால் இனி ஜீவாவுக்கு ‘கவலை வேண்டாம்’..!

தமிழ்சினிமாவை சமீபகலாமாக மையம் கொண்டிருக்கும் இரு மலையாள இளம்புயல்கள் தான் நிக்கி கல்ராணி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும். இதில் நிக்கி கல்ராணி ‘டார்லிங்’ மூலமாக ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்றால், கீர்த்தி சுரேஷோ இன்னும் படம்…

ஜீவா ஜோடியாக கீர்த்திசுரேஷ் ; எல்ரெட் குமாருக்கு இனி ‘கவலை வேண்டாம்’.

 ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே தன் அடுத்த படத்திற்கு 'கவலை வேண்டாம்' என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக 'கவலை வேண்டாம்' திரைப்படம் உருவாக இருக்கிறது.…

இதயம் முரளிக்காக இடம் தேடி அலையும் அஹமது..!

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடித்த “என்றென்றும் புன்னகை” படத்தின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குனர் அஹமத், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் ‘இதயம் முரளி’  என்னும் படத்தை தற்போது…

விஷ்ணு படத்தில் மீண்டும் ஆர்யா..!

‘சிவாஜி’யிலும் ‘சிவகாசி’யிலும் நயன்தாரா ஒரு பாட்டுக்கு மட்டும்  நடனம் ஆடியது ஏன்..? எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். முன்னணி நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டுப் போவது எப்படி ஒருவகையான விளம்பரமாகிறதோ,  அதே போலத்தான்  …

டீகே இயக்கத்தில் இணையும் ஜீவா-சிம்ஹா..?

  யாரோ ஒரு புது இயக்குனர் இயக்கியுள்ள ஒரு சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கடந்த வருடம் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் அப்படி ஒரு வெற்றிபெரும் என்பது யாருமே எதிர்பாராதது. அறிமுக இயக்குனர் டீகே இயக்கிய இந்தப்படம்…