“மீண்டும் இணைந்து பணிபுரிய விரும்பினால் அது சூர்யாவுடன் தான்” ; செல்வராகவன்..!
அத்திப்பூத்தாற்போல படங்களை இயக்குபவர் இயக்குனர் செல்வராகவன்.. ஆனால் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களிடம் ஏதாவது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு தற்போது சூர்யாவை வைத்து 'என்ஜிகே' என்கிற…