Browsing Tag

சிவக்குமார்

‘மெய்யழகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து…

“விக்ராந்த் ரோணா“ முன்னோட்டம்: இருளின் கடவுளாக பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீப் !

கிச்சா சுதீப் நடிக்கும் "விக்ராந்த் ரோணா" திரைப்படம் தான் பொதுமுடக்கத்திற்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். படக்குழுவிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு…

ஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

மதுரை ராகுலுக்கு புதிய போன் வாங்கித் தந்த சிவகுமார்..!

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிவக்குமார், அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை தட்டி விட்டார். இவர் செயல் குறித்து பல தரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரிடமும்…

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? – நடிகர் சிவகுமார் விளக்கம்

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டபோது அவரை செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் கைபேசியை தட்டிவிடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது.. ஆனால் எதனால் இது நடந்தது என்பது குறித்து நடிகர் சிவகுமார்…

சிறுவனை குடும்பத்துடன் குதூகலப்படுத்திய சூர்யா

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் தினேஷ்.. 16 வயதாகும் இந்த சிறுவன் பத்து வயது முதலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. நன்கு ஓவியம் வரையும் திறமையுள்ள இந்த சிறுவன் சூர்யாவின் தீவிர ரசிகனும் கூட. சூர்யாவை சந்திக்கவேண்டும் என்பது…

சிவாஜி பற்றிய பேருரையால் அரங்கத்தை கட்டிப்போட்ட சிவகுமார்..!

சிவாஜிகணேசனின் அருமை பெருமைகளை தமிழகத்தின் ஒரு பெரிய பேச்சாளர் பேசிவிட்டுப் போய்விடலாம். எழுத்தாளர்கள் நூலாக எழுதிவிடலாம். ஆனால் சிவாஜி உச்சரித்துக்காட்டிய வசனங்களை அவர்களால் பேசிக்காட்டவோ, எழுதிக்காட்டவோ முடியாது. அப்படியே முடிந்தாலும்…

காற்றின் மொழி படப்பிடிப்பு துவங்கியது..!

இயக்குநர் ராதா மோகன் - ஜோதிகா கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படம் மொழி. இப்படத்திற்கு பிறகு 2-வது முறையாக காற்றின் மொழி படத்தின் மூலம் இவர்கள் இணைந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின்…

“காவல்துறையினருக்கு உதவிகள் செய்ய ஒரு அறக்கட்டளை” ; கார்த்தி பெருமிதம்…!

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி கூறியதாவது,…

“ஜி.வி.பிரகாஷ் இனிமேல் இப்படி நடிக்க கூடாது” ; சிவகுமார் அன்புக்கட்டளை..!

சமீபத்தில் வெளியான நாச்சியார் படத்தை பற்றியும் அந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் பற்றியும் தனது பாணியில் அழகாக விமர்சனம் செய்துள்ளார் கலையுலக மார்கண்டேயன் சிவகுமார். இதோ ‘நாச்சியார் குறித்த அவரது பதிவு.. “பாலாவின் கைவண்ணத்தை…