Browsing Tag

சாதிகா

கேப்டனிடம் வாழ்த்து பெற்ற சுசீந்திரன்..!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு கதாநாயகனாக சந்தீப்பும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ்…

முற்றிலும் புதுமுகங்களை வைத்து படம் இயக்கம் சுசீந்திரன்..!

தற்போது ‘அறம் செய்து பழகு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசீந்திரன்.. கதாநாயகர்களாக விக்ராந்த், சந்தீப் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில்…

சுசீந்திரனின் புதிய படம் ‘அறம் செய்து பழகு’..!

தமிழ் மூதாட்டி ஔவையார் ‘அறம் செய்ய விரும்பு’ என்றார். நமது இயக்குனர் சுசீந்திரனோ அதையே ‘அறம் செய்து பழகு’ என சற்று மாற்றி தனது அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப்படத்தின்…