“காப்பியடித்தேன்” ; கவுண்டமணி முன் ஒப்புக்கொண்ட சந்தானம்..!
’49-ஓ’ படத்துக்கு பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இந்த விழாவில் கவுண்டமணி கலந்துகொண்டது ஹைலைட் என்றால்,…