Browsing Tag

ஆரி

பிப்-16ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ திறப்புவிழா..!

பழைய சினிமா திரையரங்கத்தை அதாவது டூரிங் டாக்கீஸ் ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வரும் படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.. இந்தப்படத்தின் நாயகனாக ஆரி நடித்துள்ளார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில்…

“விஜய்-அஜித் ரசிகர்கள் ஒன்றாக இணையவேண்டும்” ; விசிறி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு..!

“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்…

‘மௌன வலை’ பூஜையை உணவு விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய ஆரி..!

நடிகர் ஆரியை பொறுத்தவரை, தான் படங்களில் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்கள் எல்லாம் இயற்கை விவசாயம், இயற்கை உணவு முறை, நாட்டு விதைகள் பாதுகாப்பு என ஆரோக்கியமான சமூக சேவை சிந்தனையிலேயே செயல்பட்டு வருபவர்.. அதுமட்டுமல்ல, தனக்கு கிடைக்கும்…

ராம்கி பட தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்த ஆரி..!

ராம்கி தற்போது நடித்து விரைவில் ரிலீசாக இருக்கிறது. 'இங்கிலிஷ் படம்'. இந்தப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நெடுஞ்சாலை ஆரி நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக…

விவசாயத்தில் சீனாவின் கின்னஸ் சாதனையை முறியடித்த ஆரி..!

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு, திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது. இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி, ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட…

மாறுவோம் மாற்றுவோம்’ ; ரசிகர்களுக்கு கமல் இட்ட கட்டளை..!

நடிகர் ஆரியின் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளையை தொடங்கி வைத்த உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பாலம் கல்யாணசுந்தரம் இருவரும் அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ள 'நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தையும் தொடங்கி…

நெடுவாசல் களத்தில் ஆரியின் முன்னிலையில் விவசாயிகள் உறுதிமொழி..!

தொடர்ந்து சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆரி. அந்தவகையில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் நெடுவாசல் போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஆரி நெடுவாசல் மக்களின் கோரிக்கை ஏற்று மீத்தேன்…

காசநோய் விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்துகொண்ட ஆரி..!

i ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 லட்சம் பேர் காச நோயால் இறக்கின்றார்கள். இந்த அச்சுறுத்திம் நோய் பெரும்பாலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக 1882 இல்…

ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறிய ஆரி..!

பழைய சினிமா திரையரங்கத்தை அதாவது டூரிங் டாக்கீஸ் ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வரும் படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.. இந்தப்படத்தின் நாயகனாக ஆரி நடித்துவருகிறார்.. இந்தப்படத்தில் அவருக்கு ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரமாம்..…