Browsing Tag

ஆதி

இன்னொரு வெற்றிக்கு ஆதியை தயார்படுத்தும் ‘ஆர் எக்ஸ் 100’..!

<a ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால்…

மரகத நாணயம் – விமர்சனம்

நூறு வருடங்களுக்கு முன் செங்குட்டுவ மன்னன் தனது உயிராக மதித்துவந்த ஒரு மரகத நாணயம், பல தலைமுறைகள் தாண்டி வெவ்வேறு காலங்களில் அதை அடைய முயற்சித்த 132 பேர்களின் உயிரை காவு வாங்குகிறது, சின்னச்சின்ன கடத்தல் வேலைகளை செய்து வரும்…

சாகசங்களை உள்ளடக்கி உருவாகியுள்ள ‘மரகத நாணயம்’..!

யாகாவாராயினும் நாகாக்க’ படஹ்தின் மூலம் இன் ஐந்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி அடுத்தததாக இணைந்துள்ள படம் தான் ‘மரகத நாணயம்’.. இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி இருக்கும் இந்தப்படம் சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை என கலவையான அம்சங்களுடன்…

புதிய படத்தில் மீண்டும் இணைந்த ‘பட்டதாரி’ ஜோடி..!

இன்றைய தேதியில் ஒரு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்றால் அதற்கு முதல் தேவை நல்ல டைட்டில் தான்.. அது புதுமுகங்களோ, அல்லது ஓரளவு தெரிந்த முகங்களோ என்றாலும் கூட டைட்டில் கவனம் ஈர்க்க வேண்டும். அப்படி உருவாக இருக்கும் படம்…

நேபாள துறவிகளை சந்திப்பதற்காக மொட்டையடித்துக்கொண்ட கிஷோர்..!

பயணம் சார்ந்த கதைகளில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால், படம் பார்க்கும் ரசிகனுக்கு கதை விறுவிறுப்பாக நகர்வதுடன் நாலு இடங்களையும் சுற்றிப்பார்த்த திருப்தியும் கிடைக்கும். அப்படி ஒரு கதையை கையில் எடுத்து ‘யாத்ரீகன்’ என்கிற பெயரில் படமாக…

யாகாவாராயினும் நாகாக்க – விமர்சனம்

குடித்துவிட்டு பொது இடத்தில் மற்றவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா..? அப்படியானால் இது உங்களுக்கான படம் தான். மிடில் கிளாஸ் ஆதிக்கு கையில் பச்சைகுத்தும் அளவுக்கு வசதியான வீட்டுப்பையன்கள் மூன்று…

செல்வராகவன், ஜெயம் ராஜா ரூட்டில் ஆதியின் அண்ணன்..!

தம்பிகளை முன்னணி ஹீரோக்களாக கொண்டுவந்ததில் இயக்குனர்கள் செல்வராகவன், ஜெயம் ராஜா இருவருமே தங்களது கடின உழைப்பை கொட்டியுள்ளது மறுக்க முடியாது... தங்களை சிறந்த இயக்குனர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதுடன், தங்களது தம்பிகளான தனுஷுக்கும்…

அதிகவிலைக்கு போன ஆதி படம் ; மேமாதம் மெகா ரிலீஸ்..!

சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் 'யாகாவாராயினும் நா காக்க' என்றார். இப்போது இதே தலைப்பில் ஆதி நடிக்க உருவாகியுள்ள படம் தான் 'யாகாவாராயினும் நா காக்க' ஒரு…

சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணுவின் புதிய படம்..!

  இந்தவருடம் விஷ்ணுவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். காரணம் நீண்ட நாட்கள் கழித்து  ‘முண்டாசுப்பட்டி’யின் மூலம் மீண்டும் சினிமா வெளிச்ச வட்டத்திற்குள் வந்திருக்கிறார் விஷ்ணு.. தொடர்ந்து வெளியாகிய சுசீந்திரனின் ‘ஜீவா’வும்…