Browsing Tag

அஞ்சாதே

அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…

கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில்…

பேட்ட பிரண்ட்ஸ் மீண்டும் இணையும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே…

‘கண் இமைக்கும் நேரத்தில்’ தயாரிப்பாளராக மாறிய நரேன்

கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நள்ளிரவு ஒரு மணி முதல் 4…

திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

பத்து வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக லேட்டஸ்ட் டெக்னாலஜி பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் ‘திருட்டுப்பயலே-2’.. முந்தையை பாகத்தைப்போல இதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளதா..? பார்க்கலாம்.…

அஜ்மலுக்கு ஆறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதா..?

தமிழில் ‘அஞ்சாதே’ படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல்.. மேலும் தமிழில், ‘திருதிரு துறுதுறு’ மற்றும் ‘கோ என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி…

ஹேப்பி பர்த்டே விஜயலட்சுமி..!

நடிகை என்று சொல்வதை விட தயாரிப்பாளர் என்கிற புதிய பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் ‘சென்னை–28’ புகழ் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளம் மறையும் அளவுக்கு, சென்னை-28 படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.…

பி.வாசுவின் சிஷ்யரை கௌரவப்படுத்திய தமிழக கவர்னர்..!

இயக்குனர் பி.வாசுவிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மூர்த்தி கண்ணன்.. இவர் தற்போது ‘சாலையோரம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக…

நடிப்புக்கு முழுக்கு ; தயாரிப்பில் இறங்கினார் விஜயலட்சுமி..!

‘சென்னை–28’ படம் மூலம் தமிழ்சினிமாவில் அடையாளம் பெற்றவர்களில் நடிகை விஜயலட்சுமியும் ஒருவர். இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற முத்திரையை விட, சென்னை-28 படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’ வெண்ணிலா…

மீண்டும் வில்லன் ஆனார் பாண்டியராஜன்..!

கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் நாம் பார்த்த பாண்டியராஜனை ‘அஞ்சாதே’ படம் மூலம் வில்லனாக மாற்றிக்காட்டினார் டைரக்டர் மிஷ்கின். அவரது வில்லன் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும், அதன்பின் வில்லன் நடிப்பை அவர்…