Browsing Tag

சமுத்திரக்கனி

புத்தனின் சிரிப்பு – விமர்சனம்

  அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு கிராமத்திலேயே இயற்கை விவசாயம் பார்க்க விரும்பும் கதிருக்கு (மகேஷ்) லோன் தர வங்கி மறுக்கிறது. வெளிநாட்டில் இருந்து தொழில் செய்ய வருபவர்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்யும் அரசு, உள்ளூரில் விவசாயம் பார்க்க…

மே-29ல் சூர்யாவின் ‘டூ இன் ஒன்’ மாஸ் ஆபர்..!

எல்லா தரப்பு ஏரியாவினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘மாஸ்’ படத்தை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் சூர்யாவும்... நயன்தாரா, பிரணீதா, பார்த்திபன், சமுத்திரக்கனி, பிரேம்ஜி என ஒரு வெற்றிப்படத்துக்கு தேவையான சகல…

நந்தாவின் நட்பு.. ரஞ்சித்தின் துரோகம்.. நடுவில் சிக்கிய ஜீவன்..!

  தற்போது, மீண்டும் சினிமாவில் தலைதூக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ‘திருட்டு பயலே’ ஜீவனுக்கு, தான் இயக்கும் ‘அதிபர்’ படம் மூலம் கைகொடுத்துள்ளார் இயக்குனர் சூர்யபிரகாஷ். ‘மாயி’ படத்தின் மூலம் சரத்குமாரை வித்தியாசமாக காட்டினாரே…

ஹேப்பி பர்த்டே ட்டூ சமுத்திரக்கனி..!

தன்னம்பிக்கையின் மறு உருவம் என இயக்குனர் சமுத்திரக்கனியை தாராளமாக சொல்லலாம். அது அவர் இயக்கும் படங்களிலும் எதிரொலிக்கும். மேலும் தனது ஒவ்வொரு படத்திலும் இன்றைய இளைஞர்களுக்கு, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லவும் இவர் தவறுவதே…

“அதிகாரிகளின் மகன்கள் என்பதாலேயே அதிகாரி போல நடப்பதா..?” – சமுத்திரக்கனி சீற்றம்..!

இயக்குநர் சீமான் மற்றும் சுசி கணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் ‘காவல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘அறிந்தும்…

ஏப்-23ல் ‘காவல்’ இசைவெளியீடு..!

  இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் தற்போது ‘காவல்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்குமுன் இந்தப்படத்திற்கு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என பெயர் வைத்திருந்தவர், காவல்துறை உயர் அதிகாரிகளின்…

விமல் படத்தின் டைட்டில் மாறியது..!

இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் தற்போது ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். வெளிநாடுவாழ்…

மீண்டும் ரஜினி டைட்டிலில் விஷால் படம்..!

இளம் முன்னணி நடிகர்கள் அனைவரும் ரஜினி நடித்த படங்களை வைப்பதுதான் வாடிக்கையாகிவிட்டதே.. என்ன ஒன்று.. அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிரச்சனை எதுவும் வராமல் செட்டில் செய்துகொண்டால் சரிதான்.. அந்தவகையில் ‘நான் சிகப்பு மனிதன்’ என…

நெல்லூரில் சூர்யாவின் போராட்டம் தொடர்கிறது..!

  சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜை க்ளைமாக்ஸில் அடித்து துவைக்கும் சூர்யா, இறுதியாக ‘நல்லூரில் ஆரம்பிச்சது.. நெல்லூரில் முடியட்டும்’ என சொல்லிவிட்டு அவரை சுட்டுத்தள்ளுவார். ஆனால் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போது கூட நெல்லூரில்…

சமுத்திரக்கனியின் பெருந்தன்மை..!

ஒவ்வொரு நிமிடத்தையும் பணமாக்க துடிக்கும் இன்றைய சூழலில் ஒரு சிலர் மட்டும் பணம் வாங்காமல் இந்தப்படத்தில் நடித்தார்கள், அந்தப்படத்தில் நடித்தார்கள் என அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு... காரணம் தனது நண்பர்களுக்காக உதவுவது என்பது…