வேலூர் மாவட்டம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த நந்தா, தற்போது ‘கதம் கதம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை பாபு தூயவன் என்பவர் இயக்குகிறார். தமிழில் பல படங்களை தயாரித்தவரும் கதாசிரியருமான தூயவனின் மகன் தான் இவர். த்ரில்லர் படமாக உருவாகும் இதில் ஷரிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, சமீபத்தில் சைந்தவி பாடிய பாடல் ஒன்று இந்தப்படத்திற்காக பதிவு செய்யப்பட்டது.
Next Post