நாய்கள் ஜாக்கிரதை என்கிற வார்த்தை இந்தியா முழுவதும் எல்லா ஊர்களிலும் அவரவர் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைதான். அதனாலேயே என்னவோ தற்போது சிபிராஜ் நடித்துவரும் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா பகுதிகளில்…
பல வருடங்களுக்கு முன்பு கிராங்களில் வாழ்ந்த மக்களுக்காக குரல் கொடுத்த நிஜ ஹீரோக்களின் வாழ்க்கை வரலாற்றை அவ்வப்போது சிலர் படமாக எடுப்பார்கள்.. அந்தவகையில் ‘மலையூர் மம்பட்டியான்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ போன்ற…