Browsing Tag
Soori
நிமிர்ந்து நில் – விமர்சனம்
ஒவ்வொரு விஷயத்திலும் நேர்மையாக இருக்கும் ஜெயம் ரவி, அரசு தரப்பில் லஞ்சம் புரையோடிப்போய் இருப்பதைக்கண்டு வெகுண்டு எழுகிறார். தனியாளாக அதே சமயம் நேர்மையாக அவரால் எதுவும் செய்யமுடியவில்லை என்கிற நிலையில் நண்பனுடன் சேர்ந்து மீடியா உதவிக்கு…
“ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” – கண்ணன் சொல்லும் ஹைலைட்ஸ்
‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘ உட்பட நான்கு படங்களை இயக்கிய டைரக்டர் ஆர்.கண்ணன் இப்போது ஐந்தாவதாக இயக்கும் படம் தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. பட்த்தை பற்றி அவர் என்ன சொல்றார்னு கேட்கலாம் வாங்க..
இக்கதைக்காக சுமார் ஒன்றரை…