Browsing Tag

Raghava Lawrence

ராகவா லாரன்ஸுடன் கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா! – புதிய அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த…

’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல்…

’சந்திரமுகி 2’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் மாலில்…

தீபாவளியன்று வெளியாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது.…

’ருத்ரன்’ விமர்சனம்

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், காளி வெங்கட் இசை : ஜி.வி.பிரகாஷ் குமார், சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜேசேகர் இயக்கம் : எஸ்.கதிரேசன் தயாரிப்பு : எஸ்.கதிரேசன் அப்பா வாங்கிய…

ராகவா லாரன்ஸின் தம்பி ஹீரோவாகும் படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவருடைய புதிய படத்தின் அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில்…

சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசனுக்கு 1௦ லட்சம் மதிப்பில் வீட்டு கட்டி தரும் லாரன்ஸ்..!

ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள்... அப்படித்தான் சாதாரண எழையாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன்...அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை...ஆனால் யாரும் அனாதையாக இறக்கக்…