விஷ்ணுவர்தனுடன் கூட்டணி சேர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன்..!
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு பின், ஒரு வசனகர்த்தாவாக தனது ஆதிக்கத்தை தமிழ்சினிமாவில் நிலைநாட்டிய எழுத்தாளர் தான் எழுத்தாளர் பாலகுமாரன். எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் கணிசமான அளவில் தனக்கென்று ஒரு…