நா.முத்துக்குமாருக்கு சிங்கப்பூர் அரசு அழைப்பு..!
பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் கடல் கடந்து வாழும் மக்களையும் வசீகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை. லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தினாலும் கூட, தமது பாடல்களில் அழகு தமிழ் வார்த்தைகளை தான் அதிகம்…