“இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக, வாழ்கிறோம்.. ஆனால் நிம்மதியாகவும்,…
ஒரு வளரும் நடிகன் தன்னை எப்படி சினிமாவில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கு விஜய்சேதுபதியை விட ஒருவரை சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியாது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் பணம் வருகின்றதே என்று கதையை சரியாக தேர்வு செய்யாமல் அவசர கதியில்…