Browsing Tag

Manoj Parahamasa

மே-30ல் ரிலீஸாகிறது ‘பூவரசம்பீப்பி’..!

எல்லோருக்கும் அவரவர் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பார்ப்பதை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன? அதிலும் பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு…

குழந்தைகளை கவரும் விதத்தில் உருவாகியுள்ள ‘பூவரசம் பீப்பி’..!

சிறுவயதில் கோடைவிடுமுறையில் பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், காத்தாடி விடுவதுமாக இருக்கும் குழந்தைகள் திடீரென ஒரு வன்முறையை காண நேரிட்டால் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும், அதை அவர்கள் எப்படி…