மதயானை கூட்டம் – விமர்சனம்
ஊருக்குள் பெரியமனிதராக இருக்கும் ஜெயக்கொடித்தேவருக்கு இரண்டு மனைவிகள். அவர் திடீரென இறந்துவிட, இளைய மனைவியையும் மகன் பார்த்தியையும் மகளையும் அவரது கடைசிக் காரியங்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள் மூத்த மனைவி செவனம்மாவின் அண்ணன் வீரத்தேவரும்…