“கேவலமா கதை சொல்றதுல முதல் ஆள் கார்த்திக் சுப்பராஜ்” – சித்தார்த்
‘ஜிகர்தண்டா’ படம் வெளியாவதற்கான வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். நேற்று மாலை இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தினார். அதில் சித்தார்த், லட்சுமிமேனன் உட்பட படத்தின் தொழிநுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.…