இரண்டேகால் மணி நேரத்தில் ‘மகாபாரத’ கதை சொன்ன சிவகுமார்..!
டிவி தொடராக எடுத்தால் இரண்டு வருடத்திற்கு மேல் இழுக்கும் புராணக்கதையான மகாபாரதத்தை இரண்டேகால் மணி நேரத்தில் சொல்வது என்பது சவாலான விஷயம்தான். அதிலும், எந்த ஒரு முக்கியமான நிகழ்வுகளும் விடுபட்டு போகாமல், கேட்பவருக்கும் சுவாரஸ்யம்…