நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம்
தங்கள் சுயநலத்துக்காக நல்லா இருந்த ஒரு ஊரை நாசக்கேடாக்கிய நாலு சிரிப்பு போலீசுகளின் கதை தான் படம்.
ஒருதாய் மக்களாக பழகி வரும் பொற்பந்தல் கிராம மக்கள் வஞ்சகம், சூதுவாது இல்லாத மனிதர்கள். அதனால், அங்கே வெட்டு குத்து, திருட்டு என…