தேனாண்டாள் உதவியுடன் ‘அரண்மனை’ கதவை திறக்கிறார் உதயநிதி..!
செப்டம்பர்-19ஆம் தேதி சுந்தர்.சியின் ‘அரண்மனை’ வாசல் திறக்கப்பட இருக்கிறது. அரண்மனை வாசலை பார்த்தவாறு நமக்கு முதுகை காட்டியபடி அமர்ந்திருப்பது ஹன்சிகாவா, ஆன்ட்ரியாவா, லட்சுமிராயா என்கிற சஸ்பென்ஸுக்கான விடை இன்னும் நான்கு நாட்களில்…