“அவமானங்களைத் தாண்டித்தான் வ(ள)ரவேண்டும்” ; கஸ்தூரி ராஜா
ஜெய். செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்க தோணுதே' என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்துரிராஜா பேசினார். அவர் பேசும் போது பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.…