உண்மையாக அழுததால் ‘பருத்திவீரன்’ சுஜாதாவை தேடிவந்த வாய்ப்பு..!
தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ சுஜாதாவுக்கென தனி அடையாளம் இருக்கிறது.. தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘திருநாள்’ படத்தில் நடித்துவருகிறார் சுஜாதா. சமீபத்தில் திருநாள் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும்போது அழுகிற…