Browsing Tag

பரதேசி

அதிசயப் புதையலை தேடிச்செல்லும் இளைஞர்களின் சாகசமாக உருவாகும் ‘ழகரம்’..!

மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும், 47 நாட்கள், மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி, அரவான், விசாரணை…

பாலிவுட்டுக்கு செல்கிறார் வேதிகா..!

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபநாசம்…

ஹேப்பி பர்த்டே டூ வேதிகா…!

பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு நடித்துவரும் சில நடிகைகள் மத்தியில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் வேதிகா. கதையும் கதாபாத்திரமும் தனக்கு மன நிறைவை தந்தால் மட்டுமே அந்தப்படத்தில்…

பிரபுதேவா படத்தில் கதாநாயகி ஆனார் வேதிகா..!

கி.மு.- கி.பி என குறிப்பிடுவது போல, நடிகை வேதிகாவை பற்றி சொல்லவேண்டுமானால் ப.மு-ப.பி அதாவது பரதேசிக்கு முன், பரதேசிக்குப்பின் என குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். பாலாவின் ‘பரதேசி’க்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புள்ள…

அதர்வாவிற்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய சற்குணம்..!

சற்குணம் இயக்கத்தில் சண்டிவீரன் படத்தில் நடித்துவரும் அதர்வாவுக்கு இந்த கதையை சொல்லி, அதில் நடிக்க சொன்னதே இயக்குனர் பாலா தானாம். பரதேசி ஒருவிதமான கிராமத்து கதை என்றால், சண்டிவீரன் இன்னொரு விதமான கிராமத்து கதை என்கிறார் அதர்வா..…

ஹேப்பி பர்த்டே ட்டூ அதர்வா.!

  சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் வருடத்திற்கு இருவர் அல்லது மூவராவது களம் இறங்குகிறார்கள். ஆனால் எல்லோருமே பிரகாசிக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் இன்னும் ஒரு சிலர் ‘பான்வித் சில்வர்ஸ்பூன்’ என்பதுபோல பிறக்கும்போதே தங்களது பெற்றோரின்…

அபாய கட்டத்தில் ‘ஆடுகளம்’ எடிட்டர்..!

ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் எடிட்டர் கிஷோர்.. மிரட்டிய ‘ஈரம்’, ‘காஞ்சனா’, பாலாவின் ‘பரதேசி’ உட்பட பல படங்களில் தனது படத்தொகுப்பால் விறுவிறுப்பை கூட்டியவர். தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’…

“கிளைமாக்ஸ் சூட் பண்ணமாட்டேன்” – பாலாவிடம் மிஷ்கின் போட்ட கண்டிஷன்..!

  இரண்டு வெவ்வேறு விதமான தளங்களில் இயங்கும் பாலாவும் மிஷ்கினும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் படம் ‘பிசாசு’ மாதிரித்தானே இருக்கும்..  அதனாலேயே மிஷ்கினின் முந்தைய படங்களை விட இதற்கு ஸ்பாட் லைட் ஜாஸ்தியாகவே பாய்ச்சப்பட்டு இருக்கிறது.…

இசைப்பள்ளி துவங்கினார் ஒளிப்பதிவாளர் செழியன்..!

  தமிழில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெறக்கூடிய பிரபலமான ஒளிப்பதிவாளர் தான் செழியன். 'கல்லூரி','தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி' போன்ற படங்களில் இவரது ஒளி வண்ணம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்.ஆனால் ஒளிப்பதிவில் தனக்கென ஒரு தனி…

2013ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவுக்கான 2013ஆம் வருட 61வது பிலிம்பேர் விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்தவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கான 2013ஆம் வருட சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான…